எவ்வித உதவியுமின்றி தண்ணீரில் மிதந்து தவம் செய்யும் நபர்! வீடியோ
சிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும். அப்படியான அதிசய சக்தியைப் பற்றிய தேடல்களில், யோகிகள் தங்களின் சித்தாற்றலினால் ஆகாயத்தில் பறத்தல், உணவு நீரருந்தமல் நெடுநாட்களுக்கு உயிரோடிருந்தல், தண்ணீரின் மேல் நடத்தல் போன்ற அதிசயங்கள் செய்ததை கேள்விப்பட்டு, அதன் மீது மிகுந்த ஈடுபாடு கொள்கிறோம். இவற்றையெல்லாம் ஒரு மனிதனால் செய்ய முடியுமா என … Continue reading எவ்வித உதவியுமின்றி தண்ணீரில் மிதந்து தவம் செய்யும் நபர்! வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed